Monday 27 July 2015

பார்க்க பார்க்க கண் மயங்குதா !!

                                                பார்க்க பார்க்க கண் மயங்குதா

நல்லா நடுவுல உற்றுபாருங்க

                                        நல்லா நடுவுல உற்று பாருங்க

எரியும் உடல் மாடியில் இருந்து குதிக்கும் போது

                                              மாடியில் இருந்து குதிக்கும் போது 

எரியும் மனித உடல்

                                             உயிருடன் எரியும் மனித உடல்

Monday 20 July 2015

என் பார்வையில் பதிந்த காட்சி

                                        நான்            தயார்         நீ       தயாரா

தாம்ப்த்தியத்துக்கு சரியான நேரம் !!






ஆண்கள் பெண்களின் மார்பகத்தை   ?
தாய்பால் ஒவ்வோரு குழந்தைக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் சுமார் 2 வருடம் தாய் பால் கொடுக்கவேண்டும். நன்கு தாய்பால் குடித்த குழந்தை நன்கு வளர்ந்து நல்ல ஆண்மை தன்மையுடன் இருப்பர். இப்படிபட்டவர்கள் தனக்கு எந்த வகையான பெண் கிடைத்தாலும் திருப்திடைந்து வாழ்வான். ஆனால் தாய்பால் கிடைக்காத குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது பெரியமார்பகம் உள்ள பெண்களை விரும்புவார்கள் அவர்கள் ஆண்மைகுறைவு அதிகம் வரவாய்ப்பு உள்ளது. தாய்பால் கொடுக்காத தாய்மார்கள் மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு. தற்போது அதிகமான ஆண்களுக்கு ஆண்மையில்லாமல் இருப்பது தான் காரணம்.

செக்ஸ்க்கு பிறகு ஒருவருக்கு உடனடியாக தூக்கம் வந்தால் அவருக்கு சிறுநீரகம் பாதிப்பு என்று அர்த்தம்.

தாம்பத்தியம் வைத்திகொள்ள சரியான நேரம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை. இது நுரையீரல் நன்கு வேலை செய்யும் நேரம் ஆகும்.. இந்த நேரத்தில் தாம்பத்தியம் வைத்து அன்று இரவே பெண்ணின் கருமுட்டையுடன் சேர்ந்து கரு உருவானால் அந்த குழந்தை பிறக்கும் போது காலை 5 மணிமுதல் 7 மணிக்குள் பிறந்தால் பிறக்கும் குழந்தை மிக பெரிய அறிவாளி, ஜீனியஸ், விஞ்ஞானி, ஞானியாவான்.

மேலும் இரவு 11 முதல் அதிகாலை 3 வரையும் நல்லது. இந்த நேரத்தில் அதிகமான வேகத்துடன் உறவு கொள்ளலாம்.

இந்தா வரம் இந்தா வரம் அது தான் தாவரம் !!


வரம் தா வரம் தா  என்று கேட்கும் போது

எவ்வளவு சாப்பிடுவது    என்ன சாப்பிடுவது      எதை சாப்பிடுவது 
   எப்படி சாப்பிடுவது        எப்ப சாப்பிடுவது       எங்கே சாப்பிடுவது


ஆண்களுக்கு முகத்தில் முடி (மிசை, தாடி) முளைக்காமல் இருக்கும் நபர்கள் போதுவாக குண்டாக  கருப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை உள்ளது.


நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இறைவனிடம் சென்று வரம் தா, வரம் தா என்று கேட்டு பெறுவதைவிட நாம் கேட்கும் முன்பாக இறைவன் கொடுத்த அந்த வரத்தை பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். இறைவன் இந்தா வரம் இந்தா வரம் என்று  கொடுத்ததை சரியாக பார்த்தால் தாவரம் என்று வரும் அந்த தாரவங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

சாப்பிடும் முறையில் நாக்கை வெளியே நீட்டி சாப்பிட கூடாது ஸ்பூன் கொண்டு சாப்பிடுவது போல் கைகளில் எடுத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவு முழுமையாக சுவைஅறிய முடியும். சாப்பிடு போது ஆள் கட்டி விரலை நீட்டிகொண்டு சாப்பிடுவார்கள் அதுவும் தவறு.

  ஆள்காட்டி விரல் நீட்டி சாப்பிட்டால் உணவு சரியாக ஜீரணம் ஆகாது,. காரணம் ஆள் காட்டி விரல் நுனியில் பெருங்குடல் முக்கிய மான அக்குபஞ்சர் புள்ளி உள்ளது. ஜீரணம் நன்கு நடைபெற்று பெருங்குடல் கழிவுகளை விரைவில் வெளியெ அனுப்பும்..சாப்பிடும் போது உதட்டை ஒட்டியபடி சாப்பிடவேண்டும். குழந்தைகள் சப்பி சப்பி சாப்பிட்டான் சாப்பாடு நல்லா உணத்தியாக இருக்கிறது போல் என்று சொல்வர்கள்.

என் நெஞ்சில் தீபம் ? !

                        ஹிப்னாடிசம் கடுமையான பயிற்சியின் போது என் நெஞ்சில் தீபம்

தேசிய பறவைக்கு என்ன விதியோ ?

                                 குச்சியால் குத்தி கொல்ல தப்பித்த தேசிய மயில்
                         பார்க்க பார்க்க கண்ணீர் வருகின்றது அட பாவிங்களா

ஆழ்மன பதிவு பயிற்சி வகுப்பு

                                      மாணவர்களுக்கான ஆழ்மன பதிவு பயிற்சி

ஆழ்மன பதிவு பயிற்சி

                                      மாணவர்களுக்கான ஆழ்மன பதிவு பயிற்சி

மாணவர்களுக்கான ஆழ்மனபதிவு பயிற்சி



                                         மாணவர்களுக்கான ஆழ்மன பதிவுபயிற்சி





ஹிப்னாடிசம் பயிற்சி வகுப்பு

                                       ஹிப்னாடிசம் பயிற்சி வகுப்பு (திண்டுக்கல்)

ஹிப்னாடிசம் பயிற்சி வகுப்பில்

                                   ஹிப்னாடிசம் பயிற்சி வகுப்பில் Dr. ராஜராஜன்

Sunday 19 July 2015

சுயவசியம் அல்லது SELF HYPNOTISM அற்புதமான பயிற்சி..........

சுய வசியம் அல்லது... SELF HYPNOTISM அற்புதமான பயிற்சி


இது ஒரு அற்புதமான பயிற்சி நான் கண்டுபிடித்தது. ஒருவருடைய ஆழ்மனதை எப்படி அடைவது, வாழ்க்கையில் வெற்றி எப்படி அடைவது, நினைத்த காரியம் வெற்றிகரமாக செய்வது, லட்சியத்தை எப்படி அடைவது இதற்கு எல்லாம் நமது ஆழ்மனதை அடைந்தால் எல்லாம் அடைய முடியும்.  இதை யாரும் நேரிடையாக சொல்லி தர மாட்டார்கள். இருந்தும் நான் உங்களுக்கு பயன் பட வேண்டும் என்பதற்க்காக மிக எளிமையாக கொடுத்துள்ளேன். முதலில் செய்வதற்கு மிகவும் கஸ்டமாக இருப்பது போல் தோன்றும் ஆனால் தொடர்ந்து செய்யும் போது நீங்கள் கொடுத்துவைத்தவர். உங்களுக்கு இணை யாரும் இல்லை எதையும் வெற்றிபெறும் தன்மை பெற்றவர். 1 முதல் 20 வரை எண்ணுவது கஸ்டமா எண்ணித்தார் பாருங்களேன். தொடர்ந்து செய்யுங்கள் நீங்கள் வெற்றியாளர் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல  அடுத்த ஜென்மத்திலும் தான். இதை தான் சுய வசியம் அல்லது self Hypnotisam  என்பார்கள்    







ஆழ் மன(நிலை) தியானம்  ( தூக்கம் ) .



கண்கள் மூடியபடியே அற்புதமாகவும் ஆனந்தமாகவும்,அமைதியாகவும் படுத்திருக்கின்றேன். இப்போது 1 முதல் 20வரை சொல்லப்போகின்றேன். 20 என்று சொல்லும் போதுஆழ்ந்த தூக்கத்தில் இருப்பேன்.


(தொடர்ந்து) 1..............2.........................3 ...............................4
5.............( 10 என்று சொல்லும் போது கண்க....ள் திறக்கமுடியாத நிலைஏற்படும்.)...................6.................7......................8...................9................................10என் கண்கள் சோர்ந்து விட்டது,

கண்கள் பாரமாகி விட்டது, இமைகள் இரண்டும் ஒன்றுடன்ஒன்று ஒட்டிகொண்டுவிட்டது கண்கள் திறக்க முடியாதநிலை ஏற்பட்டு விட்டது...........11................12................( 15 என்றுசொல்லும் போது ஆழ்ந்த தூக்கத்தை நோக்கி சென்றுகொண்டு இருப்பேன்

)....................................................14................15...........தூக்கம் கண்களில்நுழைந்து விட்டது ஆழ்ந்த தூக்கத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றேன்.................16...................(20 என்றுசொல்லும் போது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பேன்

................17.................18.................19........................20 ஆழ்ந்ததூக்கம்.........நிம்மதியானதூக்கம்............தூ.....க்..........க.............ம்.............தூக்கம்



சரியாக காலை 6 மணிக்கு கண் விழிக்க வேண்டும்  கண்விழிக்கும் போது சுறுசுறுப்பு மிக்க மனிதனாக ஆரோக்கியமிக்க மனிதனாக இன்று காலை முதல் மாலை வரைசெய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக செய்யும்மனிதராக கண் விழிக்க வேண்டும்  என்று சொல்ல வேண்டும்.


 ( இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் போது தினசரிகாலையில் கண் விழித்து. கடிகாரத்தை பார்க்கும் போது  சரியாக6 மணிக்கு கண் விழிக்கும் போது உங்கள் ஆழ்மனம் உங்கள்வசமாகிவிட்டது என்று அர்த்தம் இனி உங்கள் ஆழ்மனதில்என்ன பதிவு செய்தாலும் அந்த பதிவின் படி ஆழ்மனம் வேலைசெய்து முடிக்கும். .நீங்கள் எதை நினைக்கின்றிர்களோஅதுவாகவே மாறிவிடுவீர்கள். இனி எல்லாம் வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே.  வாழ்க்கையில். அது அடுத்த ஜென்மத்திலும் தொடரும். என்பது நிச்சயம்.            ராரா..