Monday 10 August 2015

வட்டவட்டமா சுத்துது

                                                         ஆகா ஜோர் தான்

விரல் நுனியில்

                                                                              இது தாங்க ஹிப்னோ

பார்த்துட்டே இருங்க



பாருங்க பாருங்க பாத்துட்டே இருங்க


கொஞ்சம் சிரிங்க சார் ஹி ஹி ஹி


கணவன் மனைவி

என்னங்க கோயில் பீச் சினிமா  போகாம சுடுகாட்டுக்கு கூட்டி வந்த்திருக்கிங்க

அட அவனவன் இந்த இடத்துக்கு வர சாவறான் நி என்ன டான்ன


போலீஸ்  எஸ் ஜ

ஏட்டுகடமை ன்னு வந்துட்டா உங்க மகன் கிட்டயே மாமுள் வாங்கின 
உங்கள பாராட்டாம இருக்க முடியாது  யூ ஆர் கிரேட்


ஆபீஸ் அதிகாரி

மேனேஜர்     ஏன்யா மாசம் 5000 மேல் லஞ்சம் வாங்கும் பொருப்பான அதிக்காரியா இருக்கின்ற நீர் லேட்டா வந்தா எப்படி

நண்பர்  இருவர்

ஏண்டா நான் விபத்துகுள்ளாகி ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்த போது வந்து பார்க்கவில்லை எனக்கு வருத்தமாக உள்ளது.

மன்னிச்சுக்க என்னால முடியல அடுத்த முறை விபத்து நட்ந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்கின்றேன்.


டிவிக்கு கடிதம்

சென்ற மாதம் 10 தேதி ஒளிபரப்பான வானிலை அறிக்கை நன்றாக 
இருந்தது அதை வாசித்த பெண்ணும் அழகு அதனால் மீண்டும் திரும்ப ஒளிபரப்பவும்


கிராமத்தில் மருந்துகடையில்

தலைவலி காய்ச்சல் மருந்து கொடு

இந்த  ஒரு மாத்திரை

இரண்டுக்கும் ஒரே மாத்திரை போதுமா கோபமாக சண்டை போடுறார்

அவர் மாத்திரையை இரண்டாக உடைத்து இது தலைவலி இது 

காய்ச்சலுக்கு

இது புத்திசாலி


கணவன் மனைவி

என்னங்க நம்ம குடும்ப விசயத்தை யாரு கிட்டயும் பேச கூடாது யார் 
கேட்டாலும் என் மனைவியை தான் கேகனும் அப்படி சொல்லுங்க

அப்படியா சரிம்மா

அடுத்த நாள் ரோட்டி குழந்தையுடன் சென்றவர்  ஒருவர் பார்த்து என்ன 

சார் இது உங்க குழந்தையா என்று கேட்க

அப்படி எல்லம் இல்லை சார் இது பற்றி என் மனைவிகிட்ட தான் கேட்க வேண்டும்.


டாக்ட நோயாளி

செருப்பு காலை கடிச்சிட்டுது டாக்டர்

இதுக்கேல்லாம் என்கிட்ட வரனுமா

இல்லை டாக்டர் ரெண்டு விரலை கானோம்.


நோயாளி எனக்கு எல்லாம் லேட்டா தான் நடக்குது

என்ன சொல்றீங்க

தூங்கி எந்திருச்சா 10 நிமிடம் கழித்து தான் குறட்டை நிக்குது.


வெளிநாட்டு கணவனுக்கு மனைவி கடிதம்

அடுத்த மாதம் பிரசவம் கண்ணடிப்பாக வரவேண்டும் எனக்கு பயமாக 
இருக்கின்றது.

கணவன் பதில் கடிதம் மன்னிச்சுவிடு அன்பே என்னால் இந்த 

பிரசவத்துக்கு வரமுடியாது  அடுத்த பிரசவத்துக்கு கண்ண்டிப்பாக 

வருகிறேன்


கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

கணவன் மனைவி

என்னங்க கோயில் பீச் சினிமா  போகாம சுடுகாட்டுக்கு கூட்டி வந்த்திருக்கிங்க

அட அவனவன் இந்த இடத்துக்கு வர சாவறான் நி என்ன டான்ன


போலீஸ்  எஸ் ஜ

ஏட்டுகடமை ன்னு வந்துட்டா உங்க மகன் கிட்டயே மாமுள் வாங்கின உங்கள பாராட்டாம இருக்க முடியாது  யூ ஆர் கிரேட்


ஆபீஸ் அதிகாரி

மேனேஜர்     ஏன்யா மாசம் 5000 மேல் லஞ்சம் வாங்கும் பொருப்பான 

அதிகாரியா இருக்கின்ற நீர் லேட்டா வந்தா எப்படி


நண்பர்  இருவர்

ஏண்டா நான் விபத்துகுள்ளாகி ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்த போது வந்து பார்க்கவில்லை எனக்கு வருத்தமாக உள்ளது.
மன்னிச்சுக்க என்னால முடியல அடுத்த முறை விபத்து நட்ந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்கின்றேன்.

டிவிக்கு கடிதம்
சென்ற மாதம் 10 தேதி ஒளிபரப்பான வானிலை அறிக்கை நன்றாக இருந்தது அதை வாசித்த பெண்ணும் அழகு அதனால் மீண்டும் திரும்ப ஒளிபரப்பவும்


கிராமத்தில் மருந்துகடையில்

தலைவலி காய்ச்சல் மருந்து கொடு
இந்த  ஒரு மாத்திரை

இரண்டுக்கும் ஒரே மாத்திரை போதுமா கோபமாக சண்டை போடுறார்
கடைக்காரர்  மாத்திரையை இரண்டாக உடைத்து இது தலைவலி இது காய்ச்சலுக்கு

இது புத்திசாலிதனம்


கணவன் மனைவி

என்னங்க நம்ம குடும்ப விசயத்தை யாரு கிட்டயும் பேச கூடாது யார் கேட்டாலும் என் மனைவியை தான் கேகனும் அப்படி சொல்லுங்க
அப்படியா சரிம்மா

அடுத்த நாள் ரோட்டி குழந்தையுடன் சென்றவர்  ஒருவர் பார்த்து என்ன சார் இது உங்க குழந்தையா என்று கேட்க

அப்படி எல்லம் இல்லை சார் இது பற்றி என் மனைவிகிட்ட தான் கேட்க வேண்டும்.


டாக்ட நோயாளி

செருப்பு காலை கடிச்சிட்டுது டாக்டர்

இதுக்கேல்லாம் என்கிட்ட வரனுமா

இல்லை டாக்டர் ரெண்டு விரலை கானோம்.



நோயாளி எனக்கு எல்லாம் லேட்டா தான் நடக்குது

என்ன சொல்றீங்க

தூங்கி எந்திருச்சா 10 நிமிடம் கழித்து தான் குறட்டை நிக்குது.



வெளிநாட்டு கணவனுக்கு மனைவி கடிதம்

அடுத்த மாதம் பிரசவம் கண்ணடிப்பாக வரவேண்டும் எனக்கு பயமாக இருக்கின்றது.

கணவன் பதில் கடிதம் மன்னிச்சுவிடு அன்பே என்னால் இந்த 

பிரசவத்துக்கு வரமுடியாது  அடுத்த பிரசவத்துக்கு கண்ண்டிப்பாக வருகிறேன்


குழந்தை ஆண் பெண் எப்படி கண்டுபிடிப்பது ?

காய்ச்சல் வந்தால்

  சாப்பிடும் போது ஊறுகாய் தொட்டுகொள்வது என்பது சாப்பிடும் உணவில் ருசி இல்லாமல் இருக்கும் போது ருசி இருப்பதற்காக தொட்டு கொள்கிறோம். அதாவது உறுகாயில்  உப்பு , புளிப்பு காரம், துவர்ப்பு சுவைகள் இருக்கிறது அதனால் உறுகாய் சாப்பிடும் போது சாப்பாடு சுவையாக இருக்கிறது.. பழைய, தயிர் சோறுக்கு உறுகாய் ருசியாகும். ஆனால் காரமான சாம்பார், அசைவ உணவுகளுக்கு தொட்டு கொள்வது இல்லை.

  உடல் உழைப்பு அதிகமாக செய்பவர்களைவிட மனம் சம்பந்தமான உழைப்பு செய்பவர்களுக்கு கவலை அதிகமாகும் (நிலம் பாதிப்பு)

  குழந்தை வயிற்றில் உயிரற்ற ஜடமாக இருந்து விட்டு பூமிக்கு வெளியே வரும் போது தான் உயிர் பெறுகிறது. குழந்தைவிடும் முதல் மூச்சுதான் உயிர் மூச்சு அதனால் தான் குழந்தை அந்த காற்றின் அழுத்தம் தாங்காமல் அழுகின்றது. பிறந்த குழந்தை அழாமல் இருக்கும் போது முதுகு பக்கமாக கை வைத்து லேசாக அழுத்தும் போதும்  தலை கீழ் நோக்கி பிடிக்கும் போது நுரையிரல் புள்ளி அழுத்த பட்டு குழந்தை உயிர் பெறுகிறது.

  காய்ச்சல்  அடிக்கும் போது எந்த வகையான உணவும் சாப்பிட கூடாது. அது போல் டி, காபி, நீர்  போன்ற எதையும் சாப்பிட கூடாது. வயிறு ஜிரணம் செய்யும் சக்தி இல்லாத போது ஜுரம் அதிகமாக இருக்கும் ஜூரம் அதிகமாக இருக்கும் போது வயிறு ஜிரணம் செய்யும் சக்தி இல்லாமல் இருக்கிறது. எப்போது காய்ச்சல் வந்தவர் தாகம் வருகிறதோ அப்போது உடல் காய்ச்சல் நிலையில் இருந்து வெளியெ வந்துவிட்டார் என்று அர்த்தம். அப்போது பசி தானாக எடுக்கும்.

   உடல் எடை குறைக்க உணவை குறைக்க வேண்டும், உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்பர் ஆங்கில மருத்துவர். ஆனால் தினசரி 5 இட்லி சாப்பிடும் மனிதர் 3 இட்லி சாப்பிட வேண்டும் என்பர் ஆனால் தினசரி 5 கி.மி. நடக்க வேண்டும் என்பர். 5 கி.மி நடக்கும் போது பசி அதிகமாகும் , பிறகு எப்படி குறைவாக சாப்பிட முடியும். பசி அதிகமாகும் போது அதிகமாக சாப்பிட வேண்டி இருக்கும் போது  உடல் எப்படி குறையும்.

  சைவ மிருகங்கள் சாப்பிடும் போது நாக்கை நீட்டி சாப்பிடும். அசைவ மிருகங்கள் நாக்கை நீட்டி சாப்பிடாது. மனிதன் சாப்பிடும் போது நாக்கை நீட்டி, நீட்டாமல் சாப்பிடுவான் மிருகம் நீர் குடிக்கும் போது நாக்கை நீட்டி நீர் குடிக்கும் ஆனால் மனிதன் நீர் குடிக்கும் போது நாக்கை நீட்டுவது இல்லை.

   எந்த ஒரு டாக்டர் அதிகமான செலவு செய்து உடலும் மனமும் கஸ்டபட பாதிக்கசெய்கிறாரோ  நல்ல டாக்டர் ஆவார். எந்த ஒரு டாக்டர் உங்களுக்கு ஒன்றுமில்லை விரைவில் சரிஆகிவிடும் என்று சொல்லும் டாக்டர் மரியாதை இல்லாதவர் அவருக்கு மதிப்பும் இருக்காது அவருக்கு அறிவும் இருக்காது என்பது மக்களின் எண்ணம்.  

   நமது உடம்பில் சாப்பிடுவது  தாகம் பசி மலம் கழிப்பது சிறிநீர் கழிப்பதுமிகவும் முக்கியம்வீட்டிற்கு முன்கதவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு பின் கதவும் முக்கியம். நாம் போதுவாக முன் கதவுக்கு கொடுக்கும் முக்கியம் பின் கதவுக்கு கொடுப்பது இல்லை. பின் கதவு வழியாக திருடர்கள் அதிகமாக வருகின்றார்கள்

   கருவுற்ற பெண்களுக்கு வலது பக்க கை நாடி அதிகமாக இருந்தால் பெண் குழந்தை பிறக்கும். இடது பக்க கை நாடி அதிகமாக  இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். இது நிருபணமானது.

   அதிகமாக காலம் துக்கம், கவலை பாதித்தால்  உடல் எடை போடும்.

     குறைந்த காலம் துக்க பட்டால் உடல் எடை குறையும்.