Monday 3 August 2015

மூச்சை கவனி குளிர் காய்ச்சல் என்ன ஆகும் ?


சுவாசிப்பதை கவனியுங்கள்

 உங்கள் உடல் மிகவும் வெப்பமாக இருக்கிறதா வெயிலில் அலைந்து வந்தவரா ?, இடது பக்க மூக்கு துவாரம் வழியாக மூச்சு விட்டால் போதும் உடல் உடன் குளிச்சியாக மாறும். மேலும் வாயை நன்கு திறந்து கொண்டு காற்றை நன்கு உள்ளே இழுக்கவும், பிறகு வாயை முடிக்கொண்டு மூக்கு வழியாக காற்றை வெளியே விடவும். தொடர்ந்து 15 முதல் 20 வரை செய்யும் போது உடல் நன்கு குளிர்ந்து விடும்.அது போல் இரவில் கடுமையாக குளிர் அடித்தால் இடது மூக்கை அடைத்து கொண்டு வலது மூக்கில் சுவாசித்தால் குளிர் போய்விடும். அது போல் காய்ச்சல் இருக்கும் போது நன்கு மூச்சை உள் இழுத்து வாயை அகலமாக திறந்து காற்றை வெளியே விடும் போது காய்ச்சல் குறையும்.


  பித்த நீரால் நமது உடம்பில் உள்ள கொழுப்பு சத்து ஜீரணமாகிறது அவ்வாறு ஜீரணமாகாமல் பித்த் நீருடன் சேர்ந்து குடல் வழியாக செல்லும் போதும், சிறுநீர் வழியாக செல்லும் போதும்  சிறுநீர் வழியாக வெளியேறும் மலம் வழியாக வெளியேறும். அப்போது கடுமையான துர்நாற்றம் வீசும். .

 பாம்பு கடித்தால் முதலில் பாதிப்பது சிறுநீரகம், அடுத்து இதயம் ரத்ததை பம்ப் செய்வது தடை ஆகும்.

  தலை சுற்றல் என்பது உடலுக்கு ஓய்வும் ஆக்ஸிஜன் தேவை என்பதை காட்டுகிறது.

   அத்தி பழத்தை தண்ணீரில் கறைத்து ஊரவைக்க வேண்டும் அடுத்த நாள் பால் சர்க்கரை ஏலக்காய் மிளகு சேர்த்து குடிக்க விந்து அதிகரிக்கும்.

  ஆண்மை குறைவு, விரைப்பு தன்மை, குழந்தையின்மைக்கு சிறிய பந்தை மலவாய்க்கும் ஆண் உறுப்புக்கும் நடுவில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்கும் போது நன்கு வேலை செய்யும். செக்ஸ்க்கும் நல்லது.. வெள்ளைபடுதல் நிற்கும்.

  ரத்தம் சுத்தம் செய்ய வேப்பஇலை உடன் துளசீலை சாறு இத்துடன் தேன் கலந்து சாப்பிட ரத்தம் சுத்தமாலும் 30 முதல் 40 சாப்பிடவும். பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கும் போது ரத்தம் நன்கு சுத்தமாகிறது. குழந்தை பெற்ற பெண்கள் கருப்பை நன்கு விரைவில் தன் பழைய நிலை அடைகிறது. .
   
  பல் வலிக்கு நகங்கலில் இடது வலது பக்க கைவிரல்களில்       அக்குபிரஷர் முறையில் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது வலி உடன் போகும்துணி காயப்போடும் கிளிப் பயன் படுத்தலாம்.

    ஒருவர்  சாப்பிட்ட பிறகு படுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது இடது கை கீழ்பக்கம் இருக்குமாறு வைத்து படுகும் போது உடல் வெப்பம் அதிகமாகிறது. அப்போது உணவு விரைவில் ஜீரணமாகின்றது.

   உடம்பில் உள்ள எரிச்சலுக்கு உப்பு கலந்த வெந்நீர் குளியல் நல்லது தோல் சம்பந்தமான நோய் மற்றும் பல்லுக்கு உப்பு ரொம்ப முக்கியம்.

  ரத்தம் அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் ஊறுகாய், பாக்கெட் உணவுகள் உப்பு குரைக்க வேண்டும்.

    சர்க்கரை நோயின் காரணமாக ஆண்மை குறைவு ஏற்படும், விந்து முன்னோக்கி வருவதற்கு பதிலாக பின்னோக்கி சென்று சிறுநீர்பை  சென்று சேர்ந்து விடும் அதனால் அவர்களால் தாம்பத்தியத்தில் நன்கு இருக்க முடியாது,

    ஒருவரின் விந்தில் இருக்க வேண்டிய அளவு.


ஆண் ஒருமுறை வெளியிடும் விந்தின் அளவில் 2 மில்லி கிராம், காரத்தன்மை ஆகும். 7.2 முதல் 8 ஆகும். விந்தணுக்கள் 2 கோடிக்கு மேல் இருக்கவேண்டும். உயிருடன் இருக்க வேண்டுயது 70%இருக்க வேண்டும், ஊர்ந்து செல்லும் சக்தி 50% இருக்க வேண்டும், உருவம் சிதைவு இல்லாமல் இருப்பது 30% இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment