Monday 22 June 2015

உத்து பாருங்க

நல்லா பாருங்க என்னமோ தெரியுது

மரணம் வரும் நேரம்



மரணம் வரும் நேரம்

வயதானவர்களுக்கு கெண்டகால் சதை தொள  தொள என்று ஆடினால் மரணம் அருகில் உள்ளது என்று அர்த்தம். அதுபோல் காது சுருண்டு கொள்ளும் போதும் மரணம் வரும் வாய்ப்பு அதிகம்

மருந்து வேண்டாம் சார்



மருந்து வருத்தபடு

ஒரு மிகபெரிய மருந்து கடை திறப்பு விழாஒருவர் பேசினார் இங்கு ஆயிரக்கனக்கான மருந்துகள் உள்ளது. எங்கும் போகவேண்டியது இல்லை அலையவேண்டியது இல்லை எல்லா மருந்துகளும் கிடைக்கும் என்றார்.



மற்றவரிடம் சொன்னார் ஜயா எல்லா மருந்துகளும் இருப்பதாக மகிழ்ச்சி கொள்கிறாயா  இங்கு உள்ள மருந்துகளின் எண்ணிக்கையைவிட நோய்களின் எண்ணிக்கை அதிகம். அதை விட பல நோய்களுக்கு பெயர் கூட வைக்கபடவில்லை பல நோய்களுக்கு மருந்து கூட கண்டுபிடிக்கவில்லை. அதற்காக வருத்தபடு..

இரத்தம் நன்கொடைபெற்றவர்


இரத்தம் தானம் செய்யுங்க

ரத்தம் நன்கொடையாக பெற்றவர் எழுதிய வாசகம்.




LIFE IS BEAUTIFUL WITH MY HEART PUMBING YOUR BLOOD”.

அக்குபஞ்சர் செய்திகள்


அக்குபஞ்சர் செய்திகள்
1
பொண்ணுக்கு வீங்கி என்னும் நோய் வந்தல் ஆண்களுக்கு விந்து உற்பத்தி பாதிக்கும் எதிர்காலத்தில் குழந்தை பிறப்பு பிரச்சனை ஏற்படும்.
              
அக்குபஞ்சர்                    5
              
பஞ்ச பூதம்                     5
              
ருசி (சுவை)                    5
             
 காலங்கள்                      5
           
   உணர்ச்சிகள்                    5
              
உடல் உறுப்புகள்                5
              
பஞ்சாமிர்தம்                    5
                    
லங்கனம் பரம ஒளஷதம்
               பட்டினி கிடப்பது பாதி நோய் போகும்

இலந்தை மர இலைகளை கொதிக்க வைத்து இறந்தவர் உடலை நீராட்டி பெட்டிக்குள் வைத்தாள் உடல் கெடாது. -----எகிப்து முறை

உப்பு நீரை காதில் விட்டால் பூச்சி வெளியே வரும்,

உப்பு நீரை கண்களில் விட்டால் தேள் கடி விஷம் உடன் இறங்கும்.

பழங்கள் சூரியனால் சமைக்கபட்ட உணவு.

மாரடைப்பு ஏற்படும் போது வலி தொண்டை அல்லது இடது தோள்பக்கம் நகர்ந்து வலித்தால் மாரடைப்பு உறுதி.

வலிப்பு நோய் உள்ளவரிகள் டிஸ்கோ போன்ற அதிக பிரகாசமான ஒளியை பார்க்க கூடாது.

ஒருவருக்கு வயிறு  நீண்ட நாட்கள் சரியாக இல்லை என்றால் தாய்பாசம் இருக்காது. தாயே குழந்தைக்கு எமனாக வருவதும் இதுவே.
வீட்டை விட்டு வெளியே சென்று வேறு புதிய இடத்தில் படுத்தால் தூக்கம் வராது. பூமி சரி இல்லை. பூமி அதிகமானால் சிந்தனை,அதிகம், குறைந்தால் சிந்தனை இல்லை.

முகத்தில் உள்ள கலர்களை வைத்து எந்த உறுப்பு பாதிப்பு கண்டுபிடிக்கலாம்

WOOD   பச்சை  கண் சுற்றி இருக்கும்  கல்லீரல் பாதிப்பு

FIRE    சிவப்பு ஹார்அட்டாக்  முகம் சிவப்பு    இதயம் பாதிப்பு

EARTH   மஞ்சள்  முகத்தில் மஞ்சள் இருந்தால் வாந்தி   வயிறு பாதிப்பு

METAL   வெள்ளை முகத்தில் வெள்ளைபுள்ளி (குடல் பூச்சி,,சளி) பெருங்குடல்

WATER   கருப்பு கால்வலி கருப்பு படை போன்று  சிறுநீரகம் பாதிப்பு


மனித வாசணை தான் காதல்


மனித உடல் வாசணை

சில நேரங்களில் குழந்தை சிலரிடம் போகும் போது அழுகிறது எதனால் என்றால் எடுப்பவர்களின் வாசம் குழந்தைக்கு படிக்க வில்லை அதனால் குழந்தை அழுகிறது. குழந்தையின் தாயின் வாசனை நன்கு தெரியும் அதனால் தான் அழுகிற குழந்தையை தாய் எடுத்ததும் உடன் அழுகை நிற்கும். ஒரு பெண் தன் தந்தையின் வாசம் உள்ள ஒரு ஆண் மகனை சந்திக்கும் போது அந்த ஆண் மகனை காதல் செய்ய வாய்ப்பு அதிகம் அதனால் தான் வயது அதிகமான ஆண் மீது சிறிய வயது பெண் காதல் அடைவது அதனால் தான்