கல்வி கற்கும் காலம் ?
எப்போது ஒருவன்
கல்வி கற்க வேண்டும்.
இரண்டு
மார்புக்கும் இடையில் ஏற்படும் காலம்தான் கல்வி கற்கும் காலம் ஆகும்.
அதாவது குழந்தையாக இருக்கும் போது தாய் மார்பை பிடித்து பால் குடிக்குகிறான்,
பெரியவன் ஆனதும் மனைவி மார்பை பிடித்து இன்பன் கொள்கிறான்
இந்த
இரண்டு நிகழ்வுகளுக்கு இடைபட்ட காலம் தான் கல்வி கற்கும் காலம் ஆகும் பள்ளி கல்லுரி சென்று கற்கும் காலம்...
அதாவது திருமணத்திற்கு முன்பாக கல்வி கற்பதை முடித்து கொள்ளவேண்டும். இல்லை
என்றால் கல்வி தடைபடும்.
No comments:
Post a Comment