Friday 19 June 2015


டாக்டர் ராஜராஜன் 

 நான் டாக்டர் ராஜராஜன்  தமிழ் நாடு திருப்புர் மாவட்டத்தில் பிரபல அக்குபஞ்சர் மருத்துவராக கடந்த  எட்டு ஆண்டுகளாக இருந்துவருகின்றேன். தற்போது ஹிப்னோ தெரபி (ஆழ்மன) சிகிச்சையில் தமிழ்நாட்டில் முதன்மையாக இருந்து வருகின்றேன். ஹிப்னாடிச கலையை தற்போது தமிழ்நாடு முழுவதும் சென்று விருப்பமானவர்களுக்கு கற்றுகொடுத்து வருகின்றேன். தமிழ் நாட்டில்  ஹிப்னாடிசம் கற்றுகொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையாக இருந்து வருகின்றேன். அக்குபஞ்சர் மருத்துவத்தில் தற்போது இரண்டு தலைப்புகளில்  Phd   செய்து  வருகின்றேன். மேலும் ஹிப்னாடிசம் சார்ந்த “ மனம் மயக்கும் கலை என்ற ஒரு மிகபெரிய புத்தகம் அச்சில் இருக்கின்றது. மேலும்  நான் தற்போது  தற்கொலை எண்ணம் அதற்கான தீர்வு என்ற புத்தகம் எழுதிவருகின்றேன்
உங்களுக்காக பல வித்தியாசமான செய்திகள் தொடர்ந்து வரும் படித்து பயன் பெறுங்கள் வாழ்த்துக்கள்.. 

No comments:

Post a Comment