கொடுமையிலும் கொடுமை
ஒரு
மனிதனை கண்களையும், காதுகளையும்
இறுக கட்டி இருட்டு அறையில் சத்தம் புகாமல் ஒரு நாள் அடைத்து வைத்தாள் எப்படிபட்ட துரோகமும் செய்ய தயங்கமாட்டான். தாய்,மனைவியை கூட விட்டு கொடுக்க தயங்கமாட்டான். நாட்டையே காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டான். அதாவது எதுவுமே செல்லாத தனிமை மிக கொடுமையானது. தனிமை, அந்த மனிதனால்
பேச முடியாது பேசினாலும் அவனுக்கு கேட்காது..
No comments:
Post a Comment