மருந்து சில செய்திகள் குறிப்புகள்
மருந்து
மாத்திரைகளால் நோய் அமுக்கபடுகிறது. மருந்து சக்தி முடிந்த பின் மீண்டும் பாதிப்பு அதிகமாக வருகிறது. மேலும் வேறு
சில நோய்களும் சேர்ந்து வருகிறது.
அரசன்
அன்று கொல்வான் தெய்வன்
நின்று கொள்ளும்
மருந்து
நின்று நிதானமாக கொடுமையாக
கொல்லும் தொடர்ந்து
மருந்து மாத்திரைகள்அதிகமாக சாப்பிடும் போது
நமக்கும், நமது இறப்புக்கும்
உள்ள இடைவெ:ளியை குறைக்கிறது
.
மருந்துகளை மறந்துவிடுங்கள் இல்லையேல் மற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள்.
மாத்திரைகள் தயாரிக்கும் போது அது முயல் குரங்கு தவளை போன்ற விலங்குகளுக்கு கொடுத்து சோதணை செய்து பார்க்கின்றார்கள் அது மிருகத்துக்கு கொடுக்கும் சிகிச்சை அது மனிதனுக்கு பொருந்தாது.
தூக்கத்துக்கு மாத்திரை தேடினால் பிறகு துக்கத்துக்கான யாத்திரையாகிவிடும்.
பிறகு துக்கம் விசாரிக்க வந்துவிடுவார்கள்.
ஒருமாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வரும்
அதுவே பலமாத்திரை சாப்பிட்டால் நம்மை தூக்க ஆட்கள் வருவார்கள்.
மாத்திரையை கண்டவன் புத்திசாலி அதன் மீது இனிப்பை கண்டவன் அதிபுத்திசாலி.
மாத்திரை என்பது விஷம் ஆக்கும் எந்த ஒரு மாத்திரையையும் மென்று சாப்பிட முடியாது.
மாத்திரைகள் நமது இயற்கையானவாழ்க்கைக்கும் இறப்பிற்க்கும் உள்ள இடை
வெளியை குறைத்துவிடுகின்றது.
பணம் கொடுத்து மாத்திரைகள் வாங்கலாம் ஆனால் ஆரோகியத்தை வாங்கமுடியாது பணத்தை கொடுத்து படுக்கை வாங்கலாம் ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.
ஒரு நோய் நீங்க ஆயிரம் மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டாலும் நோய் குணம் ஆவது இல்லை ஆனால் ஒரு மாத்திரை சாப்பிட்டால் அந்த உயிர் போய்விடுகின்றது.
மருந்துகள் சாப்பிட்டால் நமது உடபில் ஒரு உந்து சக்தி அதாவது மரு--உந்து ஏற்பட வேண்டும் அதை விட்டு பல நோய்கள் பக்க விளைவுகளாக வந்துவிடுவதை எப்படி மருந்துகள் என்று சொல்வது.
No comments:
Post a Comment