நாக்கை நீட்டி சாப்பிடாதே
சாப்பிடும்
முறையில் நாக்கை வெளியே நீட்டி சாப்பிட கூடாது.
ஸ்பூனில் எடுத்து
சாப்பிடுவது போன்று கையால் எடுத்து சாப்பிட வேண்டும். அப்போது தான்
உணவு முழுமையாக சுவை அறிய முடியும். சாப்பிடும் போது
சிலர் ஆள்காட்டிவிரல் நீட்டியபடி சாப்பிடுவது தவறு என்று பெரியவர்கள் சொல்வது ஆள்காட்டி விரலில் பெருங்குடல் அக்குபஞ்சர் புள்ளி உள்ளதால் நன்கு வேலை செய்யும்.
சாப்பிடும் போது
உதட்டில் ஒட்டியபடி சாப்பிடவேண்டும்.
அப்போது தான் வயிற்றுக்கு சக்தி கிடைக்கும். குழந்தைகள் உதட்டை
சப்பி சாப்பிடறான் என்று கூறுவார்கள். சப்பி சப்பி சாப்பிட உனத்தியாக உள்ளது என்பர் அதாவது சுவையாக உள்ளது என்பர்.
No comments:
Post a Comment