மருந்து வருத்தபடு
ஒரு மிகபெரிய
மருந்து கடை திறப்பு விழா.
ஒருவர்
பேசினார் இங்கு ஆயிரக்கனக்கான மருந்துகள் உள்ளது. எங்கும் போகவேண்டியது
இல்லை அலையவேண்டியது இல்லை எல்லா மருந்துகளும் கிடைக்கும் என்றார்.
மற்றவரிடம் சொன்னார்
ஜயா எல்லா மருந்துகளும் இருப்பதாக மகிழ்ச்சி கொள்கிறாயா இங்கு
உள்ள மருந்துகளின் எண்ணிக்கையைவிட நோய்களின் எண்ணிக்கை அதிகம். அதை விட
பல நோய்களுக்கு பெயர் கூட வைக்கபடவில்லை பல நோய்களுக்கு மருந்து கூட கண்டுபிடிக்கவில்லை. அதற்காக வருத்தபடு..
No comments:
Post a Comment