Monday 10 August 2015

கண்ணீர் அதிகமாக வராது

பொண்ணுக்கு வீங்கி அம்மை வந்தால்

சுக்கு மிளகு திப்பிலி என்பது சகோதரர் போன்றது அதாவது                          ”திரிகடுகம் ”  என்று பெயர், சுக்குமகா அவுஷதிஎன்று பெயர் அதாவது மிக நல்ல மருந்து ஆகும்.

  மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எள் உருண்டை, பர்பி மிக நல்லது. தாம்பத்தியத்துக்கும் நல்லது ஆண்களுக்கு உணர்ச்சி அதிகமாகும், பெண்களுக்கு கர்ப்பபை சக்தியடையும்..

  குறட்டை என்பது  உள்நாக்கு அருகில் உள்ள தசைகள் மூச்சு விடும் போது ஏற்படும் அழற்சி காரணமாக மூச்சு தடைபடுகின்றது அதனால் மூச்சு காற்று சத்தம் ஏற்பட்டு குறட்ட்டை வருகின்றது. குறட்டையால் நமது உடம்புக்கு தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் போவதால் மூளை இதயம் சிறுநீரகம் பாதிக்கும் ஆண்மை ஆஸ்த்துமா மார்பு குழாய் பிரச்சனைகள் உருவாகும். மது புகை தவிர்க்க வேண்டும். இதற்கு   SLEEP APNEA SYNDROM  என்று பெயர்.

  பிட்யுட்டரி சுரப்பியில் உள்ளபுரோலாக்டின்என்ற ஹார்மோன் தான் தாய் பால் சுரக்க வைக்கிறது. சுறந்த பாலை மார்பு காம்பு வழியாக வெளியேறஆக்ஸிடோசின்என்ற ஹார்மோன் உதவுகிறது.

  பித்த நீர் அதிகமாகும் போது சிவப்பு அணுக்கள் அழியும் போது இடது புறத்தில் கட்டி தோன்றும் பித்த பையில் கல் தோன்றும்,
 ஆங்கிலமருத்துவத்தில் பித்தபை, மண்ணிரலை அகற்றி விடுவார்கள்

  குழந்தைகள் பிறக்கும் போது விறைகள் கீழே இறங்காமல் வயிற்றில் இருந்து விடுவது உண்டு. அதை அறுவை சிகிச்சை செய்து உடன் சரி செய்ய வேண்டும்இல்லை என்றால் பிற்காலத்தில் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு. ஆண்மை தன்மை ஏற்படும்.

  காற்று அதிகம் இல்லாத இடத்தில் வேலை செய்தால் நமக்கு தேவையான காற்று கிடைக்காமல் கொட்டாவி வரும் சோர்வு வரும் நல்ல காற்று உள்ள இடத்தில் சிறிது நேரம் இருந்து வந்தால் சுறுசுறுப்பாக இருக்கும்.

   பொண்ணுக்கு வீங்கி ஆண்களுக்கு வந்தால் விந்து குறைபாடு ஏற்படும். குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவு ஏற்படும்.

  சைனஸ் நோய்க்கு அந்த இடத்தில் நீர் தேங்குவது காரணம்

பிருவத்துக்கு மேல் நெற்றியில் உள்ளது        “FRONTAL”               

மூக்குக்கு இருபுறமும் கன்னத்தில்              “MAXILLARY”

மூக்கு உள்ளே உள்ளது.                         “ETHMOID”

பிட்யுட்டரி சுரப்பிக்கு கீழ்       .                   “SPHENOID”

  ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கண்ணீர் அதிகமாக வராது.

  பெண்களுக்கு மாதவிலக்கு ஆன நாளில் இருந்து 10 நாட்கள் கழித்து உடல் வெப்பமாக இருக்கும் அப்போது கருமுட்டை வெடித்து வெளி வரும் நேரம் ஆகும். அப்போது பிறப்பு உறுப்பில் லேசான பசை போன்ற திரவம் போன்று சுரக்கும். இந்த நேரத்தில் தாம்பத்தியம் வைத்தால் குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

  “லங்கனம் பரம ஒளஷதம்பட்டினி போட்டால் பாதி நோய் தீரும்

  மாரடைப்பு வரும் போது நெஞ்சில் ஏற்படும் வலி தொண்டை பகுதிக்கு அல்லது இடது தோள்பக்கம் கை முழங்கை  சுண்டுவிரல், பகுதிக்கு மாறும் போது மாரடைப்பு உறுதியாகிறது.

     “PURE AIR IS THE GREAT DOCTER”

  முதியவர்களுக்கு  மூளைக்கு செல்லும் ரத்தம் 35 மிலி. குறைவாக செல்கிறது. அதனால் அவர்களுக்கு ”  டிமன்சியா”  என்கிற மறதி நோய்
பக்கவாதம் , நடக்கமுடியாமல் போவதற்கும் , முடங்கிபோவதற்கும் இறப்பு வருவதற்கும் காரணம்.

  ரத்தம் தானமாக பெற்ற பெண் எழுதிய வாசகம்.
“     
      LIFE IS BEAUTIFUL WITH MY HEART PUMBING YOUR BLOOD

No comments:

Post a Comment