Monday 20 July 2015

தாம்ப்த்தியத்துக்கு சரியான நேரம் !!






ஆண்கள் பெண்களின் மார்பகத்தை   ?
தாய்பால் ஒவ்வோரு குழந்தைக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் சுமார் 2 வருடம் தாய் பால் கொடுக்கவேண்டும். நன்கு தாய்பால் குடித்த குழந்தை நன்கு வளர்ந்து நல்ல ஆண்மை தன்மையுடன் இருப்பர். இப்படிபட்டவர்கள் தனக்கு எந்த வகையான பெண் கிடைத்தாலும் திருப்திடைந்து வாழ்வான். ஆனால் தாய்பால் கிடைக்காத குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது பெரியமார்பகம் உள்ள பெண்களை விரும்புவார்கள் அவர்கள் ஆண்மைகுறைவு அதிகம் வரவாய்ப்பு உள்ளது. தாய்பால் கொடுக்காத தாய்மார்கள் மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு. தற்போது அதிகமான ஆண்களுக்கு ஆண்மையில்லாமல் இருப்பது தான் காரணம்.

செக்ஸ்க்கு பிறகு ஒருவருக்கு உடனடியாக தூக்கம் வந்தால் அவருக்கு சிறுநீரகம் பாதிப்பு என்று அர்த்தம்.

தாம்பத்தியம் வைத்திகொள்ள சரியான நேரம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை. இது நுரையீரல் நன்கு வேலை செய்யும் நேரம் ஆகும்.. இந்த நேரத்தில் தாம்பத்தியம் வைத்து அன்று இரவே பெண்ணின் கருமுட்டையுடன் சேர்ந்து கரு உருவானால் அந்த குழந்தை பிறக்கும் போது காலை 5 மணிமுதல் 7 மணிக்குள் பிறந்தால் பிறக்கும் குழந்தை மிக பெரிய அறிவாளி, ஜீனியஸ், விஞ்ஞானி, ஞானியாவான்.

மேலும் இரவு 11 முதல் அதிகாலை 3 வரையும் நல்லது. இந்த நேரத்தில் அதிகமான வேகத்துடன் உறவு கொள்ளலாம்.

No comments:

Post a Comment