Wednesday 6 April 2016




40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒன்று சேரும் அற்புத நிகழ்வு ஜனவரி 3 தேதி கோவை வெள்ளலூரில்   உடன் படித்த  மாணவர்  திரு தாமோதரன் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக  பாராட்டு விழா வுடன்   பழைய மாணவர்கள்  சத்திப்பு நடந்தது    40 வருடங்களுக்கு முன்பு நடந்த  நிகழ்ச்சிகள் ஞாபத்து வர அன்று மிகுந்த மகிழ்ச்சி    இளமைகால நினைவுகள்  குறும்புகள்,  பெண் தோழிகள் ( ஆமாம் இப்போது தோழிகள் மட்டுமே) பார்த்த போது மனம்  வானத்தில் பறந்தது.    அன்று மேடையில் நண்பரை பாராட்டி பேசியவர்களில் நானும் ஒருவன்.   விழா பத்திரிக்கையில் இருந்த  V I P   யாக 4 பேர்களில்   எனது பெயர்  இருந்தது  மிகமகிழ்ச்சி    பிரியும் போது மிக கணத்த மனதுடன் பிரிய வந்தது.  எல்லோரும் பாட்டியாய் தாத்தாவாய்  நரைத்த தலையுடன் மூத்த வயதில் பார்த்தது ஆச்சர்யமாக இருந்தது.  மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்  
முதல் படம்  1975 வருடம்   எடுக்கபட்டது    இதில் நிற்பவர்களில் வலது கடைசி நபர் தான்   இன்றய  Dr  ராஜராஜன்  ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை நிபுணர்.  அன்றைய  மாணவர்  சரவண பிள்ளை  விழாவின் போது எடுக்கபட்ட படங்கள்   

No comments:

Post a Comment