அது என்ன 108 போற்றி
நாம் ஒரு மணி நேரத்தில் 900 தடவை சுவாசிக்கிறோம். 24 மணி நேரத்தில்
21, 600 மு/றை சுவாசிக்கிறோம். அதாவது பகலில் 10,800 முறையும், இரவில்
10,800 முறையும் சுவாசிக்கிறோம். உலகத்தில் இறைவன் ஒருவனே
என்பதற்காக.1 என்ற என்னை குறிக்கிறோம், உலக வாழ்க்கை நிரந்தரமானது
என்பது ஒரு மாயை அதற்கா,க 8 என்ற என்னை குறிக்கிறோம். இரண்டுக்கும்
நடுவில் 0 ஆக நாம் இருப்பதால தான் 108 போற்றி அல்லது 1008 போற்றி என்று
நாமாவளிகள் நமது வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது
No comments:
Post a Comment