Friday 22 May 2015

அது என்ன 108 போற்றி



அது என்ன  108 போற்றி


 நாம் ஒரு மணி நேரத்தில் 900 தடவை சுவாசிக்கிறோம். 24 மணி நேரத்தில் 

21, 600 மு/றை சுவாசிக்கிறோம். அதாவது பகலில் 10,800 முறையும், இரவில் 

10,800 முறையும் சுவாசிக்கிறோம். உலகத்தில் இறைவன் ஒருவனே 

என்பதற்காக.1 என்ற என்னை குறிக்கிறோம்உலக வாழ்க்கை நிரந்தரமானது 

என்பது ஒரு மாயை அதற்கா, 8 என்ற என்னை குறிக்கிறோம். இரண்டுக்கும் 

நடுவில் 0 ஆக நாம் இருப்பதால தான் 108 போற்றி  அல்லது 1008 போற்றி என்று 

நாமாவளிகள் நமது வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது

No comments:

Post a Comment