பதினாறும் பெற்று பெரு வாழ்வு ?
நிலையான கல்வி நீண்ட ஆயுள்
நல்ல நண்பர்கள் வற்றாத செல்வம்
என்றும்மாறா இளமை நோயற்ற வாழ்வு
சலியாத மனம் மாறா அன்பு
நல்ல குழந்தை வற்றாத புகழ்
மாறாத வார்த்தை தர்மம் செய்யும் குணம்
வியக்கவைக்கும் வீரம் நடுநிலைதவறாமை
இன்பமான வாழ்வு இறை பக்தி
No comments:
Post a Comment