மயில் தன் கண்கள் மூலமாக உயிரணுக்கள் கீழே விழும் பெண் மயில் அதை கொத்தி தின்னும் பின் கரு உண்டாகும்(இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை)
வெளவால் வாயில் சாப்பிட்டு வாயால் மலம் கழிக்கும்.
அன்றில் பறவை வானத்தில் முட்டை இட்டு பூமி நோக்கி வருவதற்குள் பொரித்து குஞ்சாக பறந்து விடும் அதிசயம்
காது ஊள்ள உயிரினம் குட்டி போட்டு பால் கொடுக்கும். காது இல்லாத உயிரனம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்.
No comments:
Post a Comment