மன நிம்மதி எங்கே ?
நிம்மதி இல்லை, வாழ்க்கையில் ஆர்வம் இல்லை, படிப்பில் அக்கறை இல்லை, கோபம் வருகிறது அடக்கமுடியவில்லை, பொறாமையாக இருக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. எதையாவது உடைக்கனும் போல் இருக்கிறது. யாரையாவது அடிக்கனும் போல் இருக்கிறது, செத்து போகலாம் போல் இருக்கிறது. எதற்காக வாழ்கிறோம் , எதற்கெடுத்தாலும் கவலை, வீட்டை விட்டு வெளியே வந்தா பயம் என்ன தான் சம்பாரித்தாலும் சந்தோஷம் இல்லை, குடும்ப பொறுப்பு இல்லாத கணவன் , என்ன பாபன் செய்தேன், எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை, இது போன்ற காரணம் , நோய்களுக்கு எந்த மருத்துவத்தில் சிகிச்சை இல்லை, ஆனால் அக்குபஞ்சர் ஹிப்னோ சிகிச்சை மட்டுமே கொடுத்து சரி செய்ய முடியும்.
இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.
ReplyDeleteஇயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.
ReplyDelete