பால் ஊற்றுவது ஏன் ?
பால் பிறந்த குழந்தைக்கு பிறந்த போது பால் கொடுக்கிறார்கள். பிறகு திட உணவு கொடுக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் பெரியவர்களுக்கு முதலில் திட உணவு கொடுக்கிறார்கள் பிறகு இறந்த பிறகு வாயில் பால் ஊற்றுகிறார்கள். இதுதான் விதி என்பது. பிறந்த போது கிடைத்தது அதுவே இறந்ததும் கிடைக்கின்றது.
No comments:
Post a Comment