ஆங்கில மருந்துகள் புதியதாக கண்டு பிடிக்கும் போது எலி, முயல் குரங்கு போன்ற மிருகங்களுக்கு கொடுத்து சோதனை செய்து பார்த்து முடிவு செய்யபடுகிறது. ஆனால் மிருக உடல், மனித உடல் அமைப்பு வேறு. அதனால் மனிதனுக்கு மிருக வைத்தியம் பார்ப்பது தவறு. மனித ரத்தம் வேறு மிருக ரத்தம் வேறு, மிருக மனித உடல் ஒன்றானால் மிருக ரத்ததை மனிதனுக்கு செலுத்த முடியாத நிலை ஏன்? மனிதனுக்கு தயார் செய்யும் உணவுகள் மிருகத்துக்கு கொடுத்து சோதனை செய்து பார்ப்பது இல்லை ஏன்?
No comments:
Post a Comment