Friday 29 May 2015

காற்றே உணவு போதுமானது !



காற்றே உணவு போதுமானது !

விஞ்ஞானிகளும், ஆங்கில மருத்துவர்களும் வியக்கும் படியான குஜராத் மாநிலத்தை சார்ந்த ஒரு பெரியவர் திரு பிரஹலாத் ஜானி என்பவர் (81) சுமார் 75 வருடங்களாக நீர், உணவு ஏதும் இன்றி வாழ்ந்து வருகிறார். இத்தனை வருடங்களாக எந்த வித நோய்யும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருகிறார். காற்றை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறார். நாம் உயிர் வாழ காற்று மட்டுமே போதுமானது அதனால் தான் மூச்சு பயிற்சி செய்துவருவ்து உட்லுக்கு மிக்கவும் நல்லது..

No comments:

Post a Comment