Tuesday 19 May 2015

பிளாட்டோ என்பவர் காமத்தை பற்றி சென்னது

ஒரு மனிதனுக்கு இரண்டு தலை, நான்கு கை அவன் தான் ஸியாஸ் என்ற அமரர் மன்னனுடன் சண்டைபோட்ட போது இரண்டாக பிரிக்கபட்டான். ஒருமுகம், இரண்டு கை   கால் இருந்தது, பிறகு தான் தன்க்கு துனை தேடி அலைந்து சேர்ந்து கொண்டான். இருவர் சேர்ந்து வாழ்க்கை முழுமை பெறுவதே முக்கிய  குறிக்கோளாகிவிட்டது,

தாம்பத்தியம் செய்யும் போது பெண்களின் கால்களுக்கு மத்தியில் ஆண்களின் கால்கள் இருக்குபடி இருப்பது போல் படுக்க வேண்டும் பெண்ணின் துடைகள் விரிந்து இருக்க வேண்டும்.
49  பிறக்கும் குழந்தை எவ்வளவு விரைவாக அழுகின்றதோ அந்த அளவு மூளை வளர்ச்சி நன்கு இருக்கும். அழுவது நேரம் அதிகமானால் அல்லது அழாமல் இருந்தால் மன மூளை வளர்ச்சி குறையும்.

மாகாபரதத்தை படித்தால் எதை செய்யகூடாது என்று தெரிந்து கொள்ளலாம். இராமாயனத்தை படித்தால் எதை செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

 ஒரு மனிதன் தன் கையின் பெருவிரல் கட்டையில் 96 மடங்கு தான் அவன் உயரம் ஆகும். அவனுடைய மூளையும் 96 வகையாக பிரித்து வேலை செய்கிறது.

 இரவில் சாப்பிட்டு விட்டு படுக்க போகும் போது நீர் அதிகமாக குடிக்க கூடாது. குடித்தால் வயிறு குளிச்சியாகும் அதனால் ஜீரணம் குறைபாடு ஏற்படும்வயிற்றி சத்தம் நீர் ஓட்டம் ஏற்படும். இரவில் குளிர்ச்சியான ஐஸ்கிரிம் போன்ற குளிர் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

   சிறு குடல் சிறுமூளையை சார்ந்தும், பெரு குடல் பெருமுளையை சார்ந்தும்       உள்ளது.    மூளை  மனம்  சம்பந்தமான நோய்களுக்கு குடல்கள் காரணம்     ஆகும். சிறுமூளை நல்லது கெட்டது என்று பிரிக்கும் வேலையை மூளைக்கு   செய்கிறது. பெரு மூளை ரோட்டில் நடந்து செல்லும் போது மேடு பள்ளம்  பார்த்து செல்ல உதவுகிறது

No comments:

Post a Comment