Tuesday 19 May 2015

பிரம்மாவின் படைப்புகள் நான்கு:

  பிரம்மாவின் படைப்புகள் நான்கு:

சராயுஜம் ::  கர்ப்பபையில் இருந்து பிறப்பது மனிதன் மிருகம்

அண்டஜம் : முட்டைகளில் இருந்து பிறப்பது பறவை

உத்பிஜம்விதையில் இருந்து பிறப்பது விதைகள் செடி,மரம்

சுவேஜம்    வியர்வை, அழுக்கு குப்பையில் பிறப்பது பூச்சி,பூரான்,பேன்

  “Tru words are not Beautiful Beautiful words are not True”

 “ A GOOD MAN DOES NOT  ARGUE HE WHO ARGUES IS GOOD MAN”

 அதிக நேரம் உட்கார்ந்து இருந்தால் மண்ணீரல் பாடிக்கும்
அதிக நேரம் படுத்து இருந்தால் நுரையீரல் பாதிக்கும்

அதிக நேரம் நின்று கொண்டு இருந்தால் அல்லது அதிக எடை தூக்கினால் சிறுநீரகம் பாதிக்கும்

அதிக உடல் உழைப்பு ஈடுபட்டால் கல்லீரல் பாதிக்கும்
அதிக நேரம்  டீவி, கம்யுட்டர் பார்த்தால் இதயம் பாதிக்கும்

பூமியை தாய் என்கிறார்கள் அப்படி என்றால் தந்தை என்பது காற்று. தாய் என்றால் அன்பு    அன்பு அதிகமானால்  கண்ணீர் வரும். தந்தை என்றால் பாசம்   பாசம் அதிகமானால் மகிழ்ச்சி வரும்.


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம்  செய்யப்படுகிறது, ஆனால் நரகத்தில் வாழ வைக்கபடுகிறது.

No comments:

Post a Comment